தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. இவற்றில் சங்க இலக்கியங்கள் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இச் சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத அய்யர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன
எட்டுத்தொகை நூல்கள்
- 1.நற்றிணை (Narrinai)
- 2.குறுந்தொகை (Kurunthokai)
- 3.ஐங்குறுநூறு (Ainkurunooru)
- 4.கலித்தொகை (Kalithokai)
- 5.அகநானூறு (Agananooru)
- 1.பதிற்றுப்பத்து (Pathirruppattu)
- 2.புறநானூறு (Purananooru)
- 1.பரிபாடல் (Paripadal)
பத்துப்பாட்டு நூல்கள்
- திருமுருகாற்றுப்படை (Thirumurugatrupadai)
- பொருநராற்றுப்படை (Porunaratrupadai)
- சிறுபாணாற்றுப்படை (Sirupanatrupadai)
- பொரும்பாணாற்றுப்படை (Perumpanatrupadai)
- மலைபடுகடாம் (Malaipadukadam)
- மதுரைக்காஞ்சி (Maduraikanchi)
- குறிஞ்சிப்பாட்டு (Kurinjipattu)
- பட்டினப்பாலை (Pattinapalai)
- முல்லைப்பாட்டு (Mullaipattu)
- நெடுநல்வாடை (Nedunalvaadai)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- நாலடியார் (Naaladiyar)
- நான்மணிக்கடிகை (Naanmanikadikai)
- இனியவை நாற்பது (Iiniyavainarpadhu)
- இன்னா நாற்பது (Innanarpadhu)
- திரிகடுகம் (Thirikadugam)
- ஆச்சாரக் கோவை (Acharakovai)
- சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
- முதுமொழிக்காஞ்சி (Mudhumozhikanchi)
- பழமொழி நானூறு (Pazhamozhinaanooru)
- ஏலாதி (Elathi)
- திருக்குறள் (Thirukural)
- கார் நாற்பது (Kaarnarpadhu)
- ஐந்திணை ஐம்பது (Iiynthinaiiympadhu)
- திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)
- ஐந்தினை எழுபது (Iynthinaiezhupadhu)
- திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)
- கைந்நிலை (Kainilai)
- களவழி நாற்பது (Kalavazhinarpadhu)
- இன்னிலை (Innilai)
முதலிலே எல்லாத்தையும் எழுதப் பாத்தேன்;
ஏன் உச்சி மண்டையிலே கிர்ருங்குது;
ஓன் உச்சி மண்டையிலே சுர்ருங்குது:
தமிழ் படித்து முடிப்பதற்குள் நாக்கு தள்ளுது:
வம்பு வேண்டாம் என்று லிங்காயிட்டேன்;
http://www.tamilkalanjiyam.com/ க்கு நானும் போயிட்டேன்.
Slot machines (and video games)
ReplyDeleteAt Slots.io, our goal is to create the best 공주 출장샵 free casino 사천 출장안마 games that you can play for 경주 출장안마 real 광주 출장샵 money. Every 남양주 출장샵 slot game we offer is carefully researched so you